• May 04 2024

பொன்னியின் செல்வன் கதையை எழுதிய கல்கியை பார்த்துள்ளீர்களா? வெளியான புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்களுக்குப் பிறகு இந்தியாவில் பெரும் பொருட்செலவில் 2 பாகங்களாகத் தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு உலகத் தமிழர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கி வருவதோடு இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், கிஷோர் உள்ளிட்ட  என பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர்.



நாளை செப்டம்பர் 30 முதல் பாகம் வெளியாக உள்ள நிலையில்  ரசிகர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள்.



நாம் அனைவருமே இந்த கதையை படித்துவிட்டு நாவலை எழுதிய கல்கியை பாராட்டுகிறோம். ஆனால் அவரது நிஜ பெயரே ராமசாமி கிருஷ்ணமூர்த்தி என்பதாகும். இந்த நாவலை தாண்டி பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் என பல்வேறு ஹிட் கதைகளையும் இவர் எழுதியிருக்கிறார்.

மேலும் இந்திய சினிமா நாளை கொண்டாடப்போகும் பொன்னியின் செல்வன் கதையை எழுதிய கல்கியை பார்த்துள்ளீர்களா, இதோ பாருங்கள்...





Advertisement

Advertisement

Advertisement