அருள்நிதி தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர் இயக்குநர் பாண்டியராஜ் இயக்கிய வம்சம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். மேலும் இவர் தமிழக முதல்வர் கருணாநிதியின் பேரனும் ஆவார்.
மேலும் தமிழ் திரையுலகில் வித்தியாச வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் அருள்நிதி. மேலும் இவர் நடித்த டிமாண்டி காலனி, இரவுக்கு ஆயிரம் கண்கள், ஆறாது சினம் உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களை கவர்ந்தது.
மேலும் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார் நடிகர் அருள்நிதி. மேலும் இவருக்கு திரையுலகில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். இந்நிலையில் இவருக்கு 2015ம் ஆண்டு கீர்த்தனா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்.
அவர்கள் மூவரின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Listen News!