மக்கள் மத்தியில் திரைப்பட நடிகர்களுக்கு ஏத்தாற்போல சின்னத்திரை நடிகர் நடிகைகளும் அதற்கேற்ப நல்ல வரவேற்ப்பு உண்டு.அந்தவகையில் செய்திவாசிப்பாளராக பணியாற்றிய அபிநவ்யா, தற்போது முன்னணி சீரியல்களில் நடித்து வருகிறார்.
இவர் சன்டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் தொடரில் ஸ்வாதி என்ற பாத்திரத்திலும், கண்மணி தொடரில் சினேகா என்ற பாத்திரத்திலும் நடித்ததோடு மாத்திரம் அல்லாது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சித்திரம்பேசுதடி தொடரில் கயல் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதே போல, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலிலும் நடித்து வருகின்றார்.
இவ்வாறு இருக்கையில் இவருக்கும் சீரியல் நடிகர் தீபக்கிற்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில் ரசிகர்களுக்கு குட் நியுஸ் கூறி இருந்தார்கள்.
அதாவது சீரியல் நடிகை அபிநயா கர்ப்பமாக இருக்கின்றார் என்று.இந்நிலையில் அவரின் கர்ப்பகால் போட்டோசூட்டையில் வெளியிட்டு உள்ளனர்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.இதோ அந்த புகைப்படங்கள்...
Listen News!