• May 03 2024

ஐஸூவை மிரட்டும் முன்னாள் காதலன்! வாழ்க்கை பற்றிய இறுதி முடிவினை எடுக்கும் அர்ஜூன்! சுவாரஷ்யமான திருப்பங்களுடன் ஈரமான ரோஜாவே!

sarmiya / 6 months ago

Advertisement

Listen News!

விஜய்  தொலைக்காட்சியில் ஔிபரப்பாகும் சீரியலில் அனைவராலும் விரும்பி பார்க்கப்படும் சீரியல்தான் ஈரமான ரோஜாவே2. இத் தொடரின் இன்றைய நாளுக்கான எபிசோட் வெளிவந்து இருக்கின்றது. அதில் என்ன நடக்கின்றது என்பதை பார்க்கலாம்.


ப்ரியா நல்லாவே தூங்கீட்டு இருக்கிறாங்க, ஜீவாவை நினைச்சு கனவு காண்றாங்க அருகில் சக்தி தூங்கீட்டு இருக்கிறாங்க தீடீரென ப்ரியா கதைக்கிற சத்தத்தை கேட்டு எழும்பி சிரிக்கிறாங்க, இப்பிடியே அவங்க அலப்பறை போகின்றது.


அடுத்தகட்டமாக ஐஸ்வர்யாக்கு கோல் வருகின்றது, தனியாக போய் எடுத்து பேசுறா, அவரின் முன்னாள் காதலன் பேசுறார் உன்னை என்னால மறக்கமுடியலடி என சொல்லி, நீ அர்ஜுன் கூட சேரக்கூடாது எப்படியும் எனக்கு மட்டும் தான் சொந்தம் என சொல்றாரு அதை கேட்டு ஐஸூ ஷாக் ஆகிறாங்க ,நீ எங்க தேடினாலும் என்னை கண்டுபிடிக்கமாட்டாய், ஆனால் உன் கண்னை விட்டு எங்கயும் நான் போகமாட்டன் என சொல்லி மிரட்டுறாரு, அர்ஜுன் வந்து தனியாக ஐஸூகிட்ட பேசுறாரு, 


அடுத்த பகுதியாக அருணாசலமும் மனைவியும் பிள்ளைகளை  பற்றி பேசுறாங்க, அப்போது துரை கோல் பண்றாரு , துரை வீட்டில் நடந்த விடயங்களை சொல்றாரு, பின்னர் பார்த்திக்கு சளி பிடிச்சதால் காவியா பார்த்தியை அடம்பண்ணி ஆவி பிடிக்க வைக்கிறாங்க, பார்த்திகூட அன்பாக பேசுறாங்க காவியாவின் தொல்லை தாங்காமல் சக்தி எழும்பி இங்கயும் உன் தொல்லை தாங்க முடியவில்லை என சொல்லி தனியாவே தூங்குறேன் என  தனியாகபோய் தூங்குறாங்க இதோட இன்றைய எபிசோட் நிறைவடைகின்றது. 


Advertisement

Advertisement

Advertisement