• May 19 2024

நடக்க முடியாமல் வந்த கோபியை வீட்டை விட்டு துரத்திய எழில்- கடும் கோபத்தில் திட்டிய ஈஸ்வரி- அமைதியாக இருந்த பாக்யா

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எப்பிஷோட்டில் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கோபி குடித்து விட்டு ரோட்டில் கிடப்பதைப் பார்த்த செழியன் கோபியை காரில் ஏற்றிக் கொண்டு ஓடிக் கொண்டு வர கோபி நான் கல்யாணமே பண்ணியிருக்க கூடாதுடா என்னை எங்க வேணும் என்றாலும் கூட்டிட்டு போ ஆனால் ராதிகா வீட்டிற்கு மட்டும் கூட்டிட்டு போகாதடடி என்று சொன்னதால் செழியன் என்ன செய்வது என்று தெரியாமல் தன்னுடைய வீட்டிற்கு கூட்டிக் கொண்டு போகின்றார்.


நெடக்க முடியாமல் தள்ளாடி வரும் கோபியை பார்த்ததும் எல்லோரும் அதிர்ச்சியடைகின்றனர். இருந்தாலும் எழில் அவரைக் கொண்டு போய் அங்கேயே விட்டிட்டு வா என சொல்லியும் ஈஸ்வரி எழிலை திட்டுகின்றார். போதையில் இருந்த கோபி தன்னுடைய அப்பா மற்றும் இனியாவின் குரலைக் கேட்டதும் திரும்ப வந்திட்டீங்களா.நீங்க போனதுக்கு அப்பிறம் நான் சந்தோஷமாவே இல்லை எனக் கூறுகின்றார்.

இதனால் கண்கலங்கிய ஈஸ்வரி கோபியை ரூமில் கொண்டு போய் படுக்க வைக்கலாம் என சொல்ல  எழில் தடுக்கிறார். இருப்பினும் ஈஸ்வரி எழிலைத் திட்டி விட்டு கோபியை ரூமிற்கு கொண்டு போகின்றார். மறுபுறம் ராதிகா கோபிக்காக காத்திருக்கின்றார். போன் செய்தும் ராதிகா எடுக்கவில்லை.


இதனால் ராதிகாவின் அம்மா கோபி இன்டைக்கு வரட்டும் பார்த்துக்கலாம் உங்க அண்ணனையும் வர வைப்போம் என சமாதானப்படுத்துகின்றார். தொடர்ந்து ரூமில் கோபி படுத்திருப்பதை பார்த்து ஈஸ்வரி செழியனிடம் கோபிக்கு என்னமோ பிரச்சினை இருக்கு என்று சொல்ல செழியன் கோபி காருக்குள் சொன்ன விடயத்தை சொல்கின்றார். அதே போல இனியாவும் கோபியும் ராதிகாவும் சண்டை பிடிக்கும் விஷயத்தையும் சொல்ல ஈஸ்வரி கோபமடைந்து கோபி இனிமேல் அங்க போகமாட்டான் என்று சொல்கின்றார்.


நடப்பதை எல்லாம் பார்த்த பாக்யா எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்கின்றார். அவரை ரித்திகா சமாதானம் செய்தும் பாக்யா எதுவும் சொல்லாமல் இருக்கிறார். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement