• Nov 21 2025

பிக்பாஸ் வீட்டில் பூகம்பம், மரண பீதியில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ்- கானா பாலாவின் அசத்தலான குரலில் வெளியாகிய Bigg Boss Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் ஷோவில் இந்த வருடம் பல்வேறு மாற்றங்களை செய்து இருக்கின்றனர். ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் உடன் ஷோ தொடங்கிய நிலையில், வாரம் ஒரு போட்டியாளர் என எலிமினேஷன் நடந்தது.

அதற்கு பிறகு 5 புதிய போட்டியாளர்களை வைல்டு கார்டு என்டிரியாக களமிறங்கினர். அதன் பிறகு தான ஆட்டம் சூடுபிடித்து சண்டைகளும் அதிகரித்தது இந்த நிகழ்ச்சியிிருந்து இறுதியாக கானா பாலா வெளியேறியிரு்தார்.

இதனை அடுத்து தற்பொழுது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.மேலும் மூன்று போட்டியாளர்கள் வைல்டு கார்டு எண்ட்ரியாக வர இருப்பதாக அறிவித்து இருக்கின்றனர்.


ஏற்கனவே ஷோவில் இருந்து வெளியேறிய வினுஷா, விஜய் வர்மா, அனன்யா எஸ் ராவ் ஆகியோர் தான் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு வர இருக்கின்றனர். இதனால் கடுமையான போட்டி நிகழும் என்று கூறப்பட்டுகின்றது.

இது குறித்த ப்ரோமோ ஒன்று கானா பாலா தனது குரலில் பாடி வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement