• May 19 2024

மக்களின் கோரிக்கையை கேட்பதற்காக புது வீடு கட்டிய ரோஜா-எப்பிடி உள்ளது தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகைகள் இருக்கின்றனர். இவர்களில் 90களில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ரோஜா.

இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார் இவரது முதல் படம் செம்பருத்தி ஆகும் .

மேலும் இப் படம் செம கிட் ஆனதால் அடுத்தடுத்து நிறைய படவாய்ப்புகள் இவரை வந்து சேர்ந்தது.

அத்தோடு இவர் செம்பருத்தி திரைப்பட ஆர்கே செல்வமணி என்பவரைத் திருமணம் செய்துள்ளதோடு குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகின்றார்

படங்களில் பிஸியாக நடித்திருந்தாலும் ரோஜா அரசியலிலும் அதிக ஆர்வம் காட்டி வந்தார். ஆந்திர மாநிலத்தில் முழுநேர அரசியல் வாதியாக கலக்கி வருகிறார்.

இவர் இப்போது ஆந்திர மாநிலத்தில் நகரி பகுதி அமைச்சராக உள்ளார். எனவே ரோஜா அங்கேயே இருந்து மக்களின் கோரிக்கையை கேட்க வேண்டும் என்பதற்காக அங்கு புதிய வீடு ஒன்று கட்டியுள்ளார்.

அவரது வீட்டின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

இதோ பாருங்கள்,

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement