• May 05 2024

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீபிகா படுகோன்- இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவூட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் தீபிகா படுகோன். 10 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் இருக்கும் இவர் நடிகர் ரண்வீர் சிங்கைத் திருமணம் செய்திருப்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் நேற்றைய தினம் திடீரென அனுமதிக்கப்பட்டார்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு பல டெஸ்ட்கள் எடுக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


இது தவிர சில மாதங்களுக்கு முன் அவர் ஹைதராபாத்தில் ஷூட்டிங் சென்றபோது அவருக்கு இதயத்துடித்து அதிகம் ஆனதால் சிகிச்சை எடுத்துக்கொண்டார். தற்போது மீண்டும் திடீரென uneasiness ஆக தீபிகா உணர்ந்ததால் உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.

தற்போது மும்பை Breach Candy hospital இருக்கும் தீபிகாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, நன்றாக இருக்கிறார் என தகவல் வந்திருக்கிறது. இதனால் அவரது ரசிகர்கள் விரைவில் வீடு திரும்ப பிரார்த்தித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement