• Sep 26 2023

ராமை மன்னித்து ஏற்றுக் கொண்ட பானு- மாதுரி எடுக்கப் போகும் முடிவு என்ன?- Kanne Kalaimaane Promo

stella / 4 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் கண்ணே கலைமானே. இந்த சீரியலுக்கான அடுத்த வாரப் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் மாதுரியின் மாமாவை ராம் அடித்துக் கேட்டதால் அவர் அனைத்து உண்மையும் சொல்வி விட்டார். இதனால் ராம் இதனை பானுவிடமும் சொல்லச் சொல்கின்றார்.

இதனால் மாதுரியின் மாவா வந்து என்னை கொலை பண்ண முயற்சித்தது நான் தான். ராமுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று அனைத்து உண்மைகளையும் சொல்லி விடுகின்றார். இதைக் கேட்ட பானு மனம் மாறி ராமை ஏற்றுக் கொள்கின்றார்.

இதனால் அடுத்த என்ன நடக்கப்போகின்றது என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement