• May 05 2024

ஊரு ஊராக கான்சர்ட் நடத்தி பணம் சம்பாரிக்கும் அனிருத்!. அதுவும் இத்தனை கோடியா?

Jo / 9 months ago

Advertisement

Listen News!

தற்போதைய சினிமா பிரபல இசைமைபாளராக வலம் வருபவர் தான் அனிருத். இவர் தனுஷ் நடிப்பில் 2011-ம் ஆண்டு வெளியான "3" படத்தின் மூலம் இசைமைபாளராக அறிமுகமானார்.



முதல் படத்திலேயே அனைத்து பாடலையும் ஹிட் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது இவர் ஜெயிலர், லியோ, ஜவான், இந்தியன் 2, எனப் உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

அனிருத் படங்களுக்கு இசையமைப்பதை தாண்டி வெளி ஊருகளுக்கு சென்று கான்சர்ட்டும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அனிருத் ஒரு ஆண்டில் மட்டும் ரூபாய் 100 கோடி சம்பாரித்துள்ளார் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.   

Advertisement

Advertisement

Advertisement