• May 03 2024

கடலின் நடுவே ஊஞ்சல் கட்டி படுத்திருக்கும் நடிகை ராய் லட்சுமி- அசந்து போய் பார்க்கும் நெட்டிசன்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கற்க கசடற' படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான ராய்லட்சுமி,இதனைத் தொடர்ந்து அஜயம் ரவி நடிப்பில் வெளியாகியிருந்த  'தாம் தூம்' படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து அசத்தியிருந்தார்.


தொடர்ந்து  'குண்டக்க மண்டக்க', 'தர்மபுரி', 'வெள்ளித்திரை', 'மங்காத்த', 'காஞ்சனா', 'அரண்மனை' போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.


அதன்பின்னர் படவாய்ப்பு குறைந்ததை அடுத்து ஹிந்தி சினிமாவுக்கு தாவிய ராய் லட்சுமி, முதன்முதலில் நடித்த 'ஜூலி-2' திரைப்படம் தோல்வியை சந்தித்திருந்தது. இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான சிண்ட்ரெல்லா திரைப்படம் கலவையான வரவேற்பை பெற்றது.


அவ்வப்போது பல போட்டோஷூட்டுகளின் மூலம் தனது கவர்ச்சி புகைப்படங்களை ராய் லட்சுமி வெளியிட்டு வருகிறார். இவர் தற்போது பிகினி உடையில் பீச்சில் ஊஞ்சலில் படுத்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement