• May 03 2024

திடீரென குளியறை புகைப்படங்களை வெளியிட்ட நடிகை பிரணிதா-என்னம்மா இது..? இதோ புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமா ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் நடிகையாகத் திகழ்பவர் நடிகை பிரணிதா சுபாஷ். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள இவர். 2010-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த ‘போக்கிரி’ என்ற திரைப்படம் மூலம் திரை உலகில் கால் பதித்தார்.

இவரது நடிப்பில் வெளிவந்த ஏனைய படங்களாக ‘எம் பில்லோ எம் பிள்ளடோ, உதயன், பீம தீரதல்லி, சகுனி, அத்தரிண்டிகி தாரீடி’ போன்ற படங்களைக் குறிப்பிடலாம். இவை தவிர வேறு சில படங்களிலும் இவர் நடித்துள்ளார்.



சினிமாவில் தனது திறமையை வெளிப்படுத்திய இவருக்கு சில விருதுகள் கிடைத்துள்ளன. சினிமாவுடன் மட்டும் நின்று விடாது ஜோய் ஆலுக்காஸ், எஸ் பி சில்க் சேலம்,போம்பே ஜுவல்லரி, லைட் அகடமி ஆப் எடுயு கேஷன் போன்ற நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாஸடராகவும் செயற்படுகின்றார் .



அதுமட்டுமல்லாது மேலும் பல வணிக நடவடிக்கைகளிலும், அறக்கட்டளை செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ள இவர் 2021-ஆம் ஆண்டு நித்தின் ராஜு என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். இவருக்குஅண்மையில் தான் பெண் குழந்தை ஒன்று பிறந்தமை நாம் யாவரும் அறிந்த விடயமாகும்.



இந்நிலையில் குளியல் அறையில் இருந்தபடியே புகைப்படம் சிலவற்றை பகிர்ந்துள்ளார்.இதைப் பார்த்த ரசிகர்கள் என்னம்மா இது..குழந்தை பெற்றும் இப்படி கவர்ச்சி காட்டுறீங்களே..என கெமண்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement