• May 18 2024

அவசரத் தேவைக்கு கார் மற்றும் சிறு படகுகளில் உறவு கொண்டிருக்கின்றேன்- வெளிப்படையாக பேசிய விஜய் தேவர் கொண்டா

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல பாலிவுட் இயக்குரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி தான் காஃபி வித் கரண் 7 . இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது விஜய் தெவர் கொண்டா மற்றும் அனன்யா பாண்டேவும் கலந்து கொண்டார்கள்.

அப்போது கரண் விஜய் தேவர் கொண்டாவிடம் ஆபாசமான கேள்வியைக் கேட்டார். அதற்கு அவரும் வெளிப்படையாகப் பேசிவிட்டார்.

பொது இடங்களில் உறவு கொண்டது உண்டா என்கிற கேள்விக்கு, சிறு படகு மற்றும் கார்களில் உறவு கொண்டேன் என்றார் விஜய் தேவரகொண்டா. கார் அசௌகரியமாக இல்லையா என்று கேட்டதற்கு, அவசரத் தேவைக்கு அது தான் கிடைத்தது என்று கூறினார். பெரிய பிளாக்பஸ்டரா, இல்லை சிறந்த செக்ஸா, இதில் எதை தேர்வு செய்வீர்கள் என்று விஜய்யிடம் கேட்டதற்கு, பிளாக்பஸ்டர் என்றார்.

இதுவரை ஒரே நேரத்தில் இரண்டு பேருடன் உறவு கொண்டதுண்டா என்று கரண் ஜோஹர் கேட்டார். அதற்கு இல்லை என்று பதில் அளித்தார். அப்படி செய்ய விருப்பமா என்று கரண் கேட்டதற்கு, முயற்சி செய்வதில் தவறில்லை என்றும் கூறியுள்ளார்.

பொது இடத்தில் உறவு கொண்டதுண்டா என்று அனன்யாவிடம் கேட்டார் கரண். அதற்கு அவரோ, நான் உறவு கொண்டதே இல்லை என்றார். என் அப்பா, அம்மா இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அனன்யா கூறினார். அவர்கள் என்ன நினைப்பார்கள், தங்கள் வீட்டில் கன்னித்தன்மையுடன் இருக்கும் பெண் இருக்கிறார் என நினைப்பார்கள் கரண் கலாய்த்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement