• Sep 26 2023

சிவசங்கரியால் மீண்டும் சிக்கலில் மாட்டிய கயல்... கடத்துவதற்குப் பின்தொடரும் ரவுடிக் கும்பல்...!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்  பிரபல ஹிட் சீரியல்களில் ஒன்று 'கயல்'. இந்த சீரியலானது டிஆர்பி ரேட்டிங்கில் முதன்மையான ஒரு இடத்தைப் பிடித்திருக்கின்றது. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கவுள்ளது என்பது குறித்து அறியப் பலரும் ஆவலாக உள்ளனர்.


இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் கயலின் உடைய வாயை அடைக்க வேண்டும் என்பதற்காக சிவசங்கரி புதுத்திட்டம் தீட்டியுள்ளார். மறுபுறம் கயலை மண்டபத்திற்கு போகாது தடுப்பதற்காக ரவுடிக் கும்பல் ஒன்று காத்திருக்கின்றது. 


பின்னர் கயலைக் கண்டதும் அவரைப் பின்தொடர்ந்து செல்கின்றனர். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளிவந்துள்ளது. 


Advertisement

Advertisement

Advertisement