• May 18 2024

சோனாலி பற்றிய உண்மையை போட்டுடைத்த போலீஸ்...ஷாக்கடையும் இனியா..நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் இனியா.இதில் தற்போது பல உண்மைகள் தெரியவந்து சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

இந்த சீரியலில் விக்ரம் பொல்லாதவன் என்ற உண்மை இனியாவுக்கு திருமணத்திற்குப் பிறகு தான் தெரிய வந்துள்ளது. இதனால் இனியா விக்ரமுடன் அடிக்கடி சண்டையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

 ராஜேசின் பெற்றோர் தங்களுடைய பிள்ளையைக் கண்டு பிடித்துத் தருமாறு விக்ரமிடம் வந்து புகார் அளிக்கின்றனர். இதனைப் பார்த்த இனியா அதிர்ச்சியடைகின்றார்.பின்னர் இனியாவிற்கு விக்ரமின் தங்கை வந்து கல்யாண அல்பத்தைக் காட்ட அந்த அல்பத்தில்  சோனாலி இருப்பதைப் பார்த்து இனியா அதிர்ச்சியடைகின்றார். 

இந்நிலையில் தற்போது ப்ரமோ ஒன்று வெளியாகி உள்ளது.அதில் விக்ரம் தன்னை பற்றி உண்மை தெரிஞ்சதிற்கே அவள் வெறுக்கின்றாள்.சோனாலி பற்றி உண்மை தெரிஞ்சா என்னை என்ன செய்வாளோ தெரியல...அவளை மீட் பண்ண வைக்கக் கூடாது என சொல்லிக்கொண்டு இருக்கும் போது ...அதை என்னொரு போலீஸ் பார்த்து விட்டு இனியாவிற்கு போன் பண்ணி சோனாலி இருக்கிற இடம்  எனக்கு தெரியும் என கூற இனியா ஷாக்கடைகின்றார் .இத்துடன் அந்த ப்ரமோ நிறைவடைகின்து.

இனியாவிற்கு சோனாலி பற்றி உண்மை தெரிந்தால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.


Advertisement

Advertisement