• May 18 2024

உயிர் பிழைத்துவரும் ராஜேஸ்வரி! ராஜேஸ்வரியை உள்ளங்கையில் தாங்கும் ஷண்மதி! ராஜேஸ்வரிக்கு உண்மை தெரியவருமா?

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  அதிகளவான ரசிகர்களை  தம் வசப்படுத்தி கொண்டிருக்கும் சீரியல் தான் பேரன்பு இத்தொடர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றது.


இத் தாெடர்  குடும்ப பின்னணியைக் கொண்ட காதல்  கதையை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டு்ள்ளது.   ஜதார்த்தமான காதல் கதை என்பதால் ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

இத் தொடரில் வானதி இறந்து கார்த்திக் ஷண்மதியை  இரண்டாவதாக திருமணம் செய்து, உண்மை ஷண்மதிக்கு தெரியவந்து இப்படி குடும்பத்தில ஏக்கசக்க பிரச்சனை போய்கிட்டிருக்கு இந்த சீரியலில், இந்த நிலையில் நம்ம ராஜேஸ்வரி அம்மாக்கு உடல்நிலை சரியாகவில்லை, இதனால மாமியார குணப்படுத்த  ஷண்மதி கார்த்திக் வீட்டில் நிற்கிறாங்க, இந்நிலையில் தான் இன்றைய எபிசோட்க்கான ப்ரோமோ வெளியாகியிருக்கு.வாங்க என்ன நடக்குது என்று பார்க்கலாம்.

இன்றைய தினம் வெளிவந்த ப்ரோமோவில்  ராஜேஸவரி அம்மா ஆப்ரேசனுக்காக ஹாஸ்ப்பிட்டலில் இருக்கிறாங்க, அவங்களுக்கு ஆப்ரேஷன் முடிஞ்சு  டாக்டர் வந்து சொல்றாங்க ஆப்ரேசன் ஷக்சஸ் என்று .அடுத்தகட்டம்  ஆப்ரேஷன் முடிஞ்சு  ராஜி அம்மாவ வீட்டுக்கு கூட்டி வாறாங்க, ஷண்மதி மாமியார பார்த்து உங்களை நான் நல்லா பார்த்துப்பன் என கூறி ஆறுதல் சொல்றாங்க, அப்போ ராஜிம்மா இந்த சந்தோசம் தனக்கு எப்பவும் நிலைக்கனும் என யோசிக்கிறாங்க,  அப்போ ஷண்மதி அப்பா அம்மா வந்து ஷன்மதிட்ட சொல்றாங்க ராஜிம்மாவ நல்லா பார்துகோ என அப்போ பாருங்க நம்ம ஷண்மதி ஒரு டுவிஸட் வைக்கிறா ராஜிம்மா குணமாகும் வரை இங்கதான் இருப்பன் என, அப்போ ஷன்மதி அப்பா என்ன இப்பிடி சொல்றாய்  என கேட்க நான் மறக்கவும் மாட்டன் மன்னிக்கவும் மாட்டன் என சொல்றாங்க இதை நம்ம கார்த்திக்  கேட்கிறாரு , கார்த்திக், அம்மா ஏதோ  கதைக்கிறாங்க இப்பிடி ஏகப்பட்ட டுவிஸ்ட்டுடன்  இன்றைய ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.

Advertisement

Advertisement