தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோவாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் தற்போது இவரது நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் பிரின்ஸ் ஆகும். அண்மையில் கூட இதன் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இவர் குறித்த சுவாரசியமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அது என்னவெனில் சமீப காலமாக சிவகார்த்திகேயன் கடன் பிரச்சினைகளில் சிக்கித் தவித்து உள்ளார். இந்த கடனை அடைப்பதற்காக லைகா நிறுவனம் உதவி உள்ளது.
அதற்கு கைமாற்றாக லைக்கா நிறுவனத்துடன் சிவகார்த்தியன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது என்னவெனில் இனிமேல் சிவகார்த்திகேயன் லைக்கா நிறுவனத்துடன் இணைந்து படங்களில் நடிக்க வேண்டும் என்பதாகும் .இந்த விடயம் தற்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது
Listen News!