• Jun 16 2025

நாட்டாமை படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய ரஜனி...! வெளியான போட்டோஸ்..!

Roshika / 6 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் .ரஜனி காந்த இவர் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை  கொண்டிருபகின்றார். இவரது தனித்துவமான நடிப்பிற்கு என ரசிகர்கள் காணப்படுகின்றார்கள் . தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார். 


தமிழில் நாட்டாமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியில் சாதனை பெற்று இருந்தது. இந்த நிலையில் தெலுங்கில் ரவிராஜா பினிசெட்டி இயக்கினார். இதில்  பிரபல நடிகரான மோகன்பாபு கதாநாயகனாக நடித்துதிருந்தார் . மேலும் இந்த படத்தில் விஜயகுமார் வேடத்தில் யாரை நடிக்க வைப்பது என்று யோசித்த போது, நடிகர் மோகன்பாபுவின் மிக நண்பரும், சூப்பர்ஸ்டாருமான ரஜினிகாந்தை நாடினர்.  மோகன் பாபுவிற்காக நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார். இந்த திரைப்படம் தெலுங்கு ரசிகர்கள்  மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.


இந்த நிலையில் நாட்டாமை திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷனான "பொத்தாராயுடுவின் 30 வருட நிறைவை ரரஜனி மற்றும் மோகன் பாபுவுடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் " சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது .தொடர்ந்து ரஜனி மேகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சுவிடம் "கண்ணப்பா" திரைப்படத்தினை குடும்பத்துடன் பார்த்து மகிழ்ந்ததாக கூறி வாழ்த்தியும் உள்ளார். மேலும் இதனைப்  பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.  




Advertisement

Advertisement