• May 19 2024

60வது திருமண விழாவுக்கு வந்த சரஸ்வதியையும் தமிழையும் அவமானப்படுத்திய ராகினி- நடேசன் எடுத்த முடிவு- சுவாரஸியமான ப்ரோமோ

stella / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும்.இந்த சீரியலில் தமிழ் தான் அர்ஜுனை கத்தியால் குத்தியதாக கோதை தவறாக நம்பியதால் தமிழ் வீட்டை விட்டு வெளியேறி தனக்கென தனியாக கம்பெனி ஆரம்பித்து நடத்தி வருகின்றார்.

தமிழ் மீது எந்தத் தப்பு இல்லையும் என்பது நடேசனுக் தெரிந்து விட்து. இதனால் அவர் அர்ஜுன் தான் தப்பு பண்ணியிருப்பார் என்ற உண்மையை விரைவில் கண்டு பிடிக்க வேண்டும் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என்று இருக்கின்றார்.


இப்படியான நிலையில் அடுத்த வாரத்திற்கான ப்ரேமோ வெளியாகியுள்ளது. அதில் நடேசன் மற்றும் கோதையின் 60வது திருமண விழா கோயில் நடைபெறுகின்றது. அநந்த விழாவுக்கு தமிழும் சரஸ்வதியும் வருகின்றனர். ஆனால் ராகினி தமிழைத் திட்டுகின்றார்.

இருப்பினும் கோதைக்கும் நடேசனுக்கும் தண்ணீர் ஊற்றும் சடங்கு செய்வதற்காக தமிழும் சரஸ்வதியும் வர கார்த்திக் அவர்களைத் திட்டி அனுப்ப நடேசன் அவன் தண்ணீர் ஊற்றல என்ற ஏக்கத்துடன் வாழ்நாள் முழுக்க எங்களால் வாழ முடியாது. என்று சொல்ல இருவரும் தண்ணீர ஊற்றுகின்றனர். இதனால் கோதையும் நடேசனும் சந்தோஷப்படுகின்றனர். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement