• Apr 27 2024

ரச்சிதாவிடம் அந்த கேள்வியை கேட்ட ராபேட்-கடுப்பில் கமல் செய்த விசயம்-வெளியானது ப்ரமோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி நான்காவது வாரத்தை நிறைவு செய்யப்போகின்றது.இந்த வாரத்திற்கான எலிமினேசன் போட்டியாளர் ஷெரினா என நம்பதகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

அத்தோடு வைல்ட் கார்ட் என்றி பற்றியும் தகவலும் கசிந்துள்ளது.அதாவது அது ரோபாசங்கரின் மகள் இந்திரஜா தானாம்.இது எந்தளவிற்கு உண்மை என்று தெரிவில்லை.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் கமலால் ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகின்றது.அதில் ஒரு செலிபிரிட்டி மற்றது நிரூபராக இருந்து கேள்வி கேட்கணும் எண்டு.அது போல பலரும் அப்படி கேள்விக்ளை கேட்கின்றனர்.அதில் தனலட்சுமியை அசீம் உம் ஜனனியை ராமும் ராபேட் மாஸ்டரை ரச்சிதாவும் கேள்வி கேட்டனர்.

இவ்வாறுஇருக்கையில் ராபேட் மாஸ்டர் ரச்சிதாவை பார்த்து என்னைப் பற்றி என்ன நினைக்குறீங்க அவர் ஏதும் சொல்ல வாற மாதிரி தெரியுதா எனக் கேட்டதும் எல்லோரும் கை தட்டி சிரிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.இந்த கேள்வியால் கடுப்பான கமல் ரெட் பட்டனை அழுத்தி வெளிக்காட்டிவிட தேங்ஸ் சேர் என ரச்சிதா சொல்லி விடுகிறார்.இத்துடன் இன்றைய ப்ரமோ  முடிவடைகின்றது.

இதோ அந்த ப்ரமோ...



Advertisement

Advertisement

Advertisement