• May 19 2024

குறும்படம் போட்டு காட்டிய கமல்...திகைத்து நின்ற போட்டியாளர்கள்..நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் தற்போது பிக்பாஸ் 6 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. அது மட்டுமில்லாமல், தற்போது மிக முக்கியமான ஒரு கட்டத்தையும் இந்த நிகழ்ச்சி எட்டி உள்ளது என்று தான் கூற வேண்டும்.இந்நிலையில் 69வது நாளில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்...

அமுதவாணனையும் ஜனனியையும் வோர்ட் போடுற விசயத்தில் பேசிய விடயம் பற்றி இருவரும் ரோஸ்ட் பண்ணினார் கமல்.அடுத்ததாக விக்ரமன்-ஜனனி பற்றிய விசயத்தை கமல் எடுத்து பேசி இருந்தார்.அதாவது குறும்படத்தை போட்டுக்காட்டி விட்டு அசீம் மற்றும் தனத்தையும் கமல் நல்லா பேசிவிட்டார்.அதாவது முதலில் கை வைத்தது விக்ரமன் தான் என கமல் கூறி இருந்தார்.

இந்த லாஸ்ற் ஆக விளையாடிய டாஸ்கில் அசீம் ஜனனிக்கு விட்டுக்கொடுத்து பேவரிஸ்டம் காட்டிய விசயம் பற்றி பேசி கமல் கேட்டு இருந்தார்.

அதற்கு தனலட்சுமி அசீமை நீங்களே பேவரிஸ்டம் பற்றி பற்றி பேசிட்டு இப்படி செய்யலாமா..? என கேட்டிருந்த விடயத்தை கமலும் கேட்டு இருந்தார்.அதன் பிறகு கமல் முன்னாடியே ஷிவினும் அசீம் பெயரை சொல்லி இருந்தார்.

இதனால் கமல் எல்லாம் பேசி முடிந்து சென்ற பின்னர் அசீம் ஷிவின்கிட்ட சண்டை பிடிக்க ஆரம்பித்துவிட்டார்.இதன் போது விக்ரமன் ஷிவின் பக்கம் இருந்து கொண்டு தனது ஞாயத்தை கூறி இருந்தார்.இவ்வாறு இருக்கும் போது அசீமிடம் இதைப் பற்றி பேசும் போது இதைப் பற்றி சொல்ல உங்களுக்கு தகுதி இல்லை என கூறினார் ஷிவின்.இதற்கு அசீம் என் தகுதி பற்றி நீங்க பேசாதீங்க என திட்டிவிட்டார்.

நீங்க ஹீரோ ஆகுறதுக்கு மத்தவங்கள Down பண்ணாதீங்க என ஷிவின் ..அசீமை திட்டிவிடுகின்றார்.இவ்வாறாக சண்டை பிடித்துக்கொண்டு இருந்தார்கள்.

இவ்வாறுஇருக்கையில் இந்த வாரம் இலங்கை பெண்ணான ஜனனி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார் என நம்பதகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில் இது பற்றிய முழு விபரத்தை அறிய கீழுள்ள காணொளியை கிளிக் செய்து பார்க்கவும்....


Advertisement

Advertisement