• May 09 2024

முல்லையின் வளைகாப்பிற்கு வந்த ஜீவா..மீண்டும் ஒன்று சேருமா குடும்பம்..அப்ப கண்ணன்..நடக்கப்போவது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டின் ஸ்டோர்ஸ்.தற்போது ஒற்றுமையாக வாழ்ந்த அண்ணன் தம்பிகளுக்கு இடையில் பிரச்சனை ஏற்பட்டு தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

அதாவது முல்லைக்கு வளைகாப்பு செய்வதற்கு அவரின் அம்மா மற்றும் அப்பா வந்து மூர்த்தியிடம் பேசுகின்றனர்.அதற்கு அவர்களும் சம்மதித்து விடுகின்றனர்.இவ்வாறுஇருக்கையில் தனம் மீனாவின் வீட்டிற்கு வந்து வளைகாப்பு விசயத்தை கூறுகின்றார்.

இவ்வாறு இருக்க ஜனார்த்தன் அந்த வளைகாப்பு வீட்டிற்கு ஜீவாவையும் மீனாவையும் போக வேண்டாம் எனக் கூறியும் ஜீவாவும் மீனாவும் வளைகாப்பு வீட்டிற்கு செல்கின்றனர்.

இவ்வாறு இருக்க இவர்களைப் பார்த்து தனமும் மூர்த்தியும் சந்தோசப்படுகின்றனர்.

ஆனால் கண்ணன் வளைகாப்பு வீட்டிற்கு வருவாரா..? ஜஸ்வர்யா விடுவாரா..? மீண்டும் குடும்பம் ஒன்று சேருமா..? என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement

Advertisement