தமிழில் தற்போது BIGG BOSS சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பமாகி உள்ள நிலையில் ஒவ்வொரு தினமும் மிக பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.அந்த வகையில் இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இரண்டாவது நாளான இன்று நான்கு அணிகளாக பிரிந்து விளையாடும் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிd;றது.
மேலும் இன்று நடந்து வரும் போட்டியில் போட்டியாளர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் வருகிறது. இதில் ஜி.பி. முத்தும் முதல் முறையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு பேசியுள்ளார்.
அதாவது வியைாடிக்கொண்டு இருக்கும் போது விளையாட்டுக்கு மதிப்பு இல்லாமல் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் என கோபமாக பேசுகின்றார்.
இந்த வாக்குவாத்தில் ஈடுபட்ட மற்றொரு போட்டியாளரான ரச்சிதா, தீடீரென மைக் முன்பு நின்று கொண்டு கடும் சத்தத்துடன் கத்துகின்றார்.
அந்த டாஸ்க்கினால் அப்படி கத்தினாரா. அல்லது கோபத்தில் அப்படி கத்தினாரா என்று இன்று எபிசோடில் பார்த்தால் தான் தெரியும்..
Listen News!