தமிழ் சினிமாவில், முன்னனி தயரிப்பாளரும் இயக்குனருமாக திகழ்ந்து வருகின்றார் சி.வி.குமார்.
இவர், விஜய்சேதுபதி நடித்த பீட்சா, சூதுகவ்வும்,தெகிடி உள்ளிட்ட பல படங்களை தயாரித்திருக்கிறார்.
மேலும் இந்த நிலையில், இவர் ஓடிடி குறித்து ஒரு பதிவை இட்டுள்ளார்.
அதில் தெரிவித்துள்ளதாவது….
ஜூலை 1 ஆம் தேதி வரை தியேட்டரில் ரிலீஸான படங்கள், அதன் விளம்பரத்திற்கான செலவுத்தொகை கூட வசூலிக்கவில்லை. இந்த ஓடிடி தளங்களின் வருகையால் மக்கள் வருகை குறைந்துள்ளது, இதற்கு காரணம் ஓடிடி தான் எனத் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்
- 7 நாட்கள் கல்யாணத்தை நடத்திய குக் வித் கோமாளி பிரபலம்-இப்படியெல்லாம் நடந்ததா..?
- இதில் நடிப்பதற்கு மட்டும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் விஜய் சேதுபதி !
- 48 வயது நடிகைக்கு நடந்த சம்பவம்-பகீர் அளிக்கும் பேட்டி- நடந்தது என்ன..?
- விஜய் ஏன் தந்தை பிறந்தநாளில் கலந்து கொள்ளவில்லை-எஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த விளக்கம்…!
- கலங்கி நிற்கும் கண்ணம்மா-கடைசியில் நடந்த சம்பவம்- இன்றைய எபிசோடு அப்டேட்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!