• May 18 2024

சீதாவை கொலு வைக்க தடை சொல்லும் அத்தை! மகாவின் மூக்கை உடைத்த சீதா! அதிரடி திருப்பங்களுடன் சீதா ராமன் !

sarmiya / 6 months ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தாெலைக்காட்சியில்  ஔிபரப்பாகி வரும் சீரியல் தான் சீதா ராமன். இத் தொடர் சமூகத்தில் நடக்கும் உண்மையான  விடயங்களை, காதல் கதையுடன் ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டத்தை மையப்படுத்தி ஔிபரப்பாவதனால் ரசிகர் கூட்டம் அதிகமாகவே இருக்கின்றது.


இந்நிலையில் நாளைய நாளுக்கான ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது. அதில் என்ன நடக்க போகின்றது என்பதனை பார்க்கலாம்.

சேதுவின் உடல் நிலையினை கருத்தில் கொண்டு ராம் சீதா இருவரும் வீட்டுக்கு திரும்பி வந்து இருக்கிறனர். இந்நிலையில் சீதாவின் அன்பை பார்த்து இப்போது சேது மனசு மாறி சீதாவின் பக்கமே நிற்கின்றார். இந்நிலையில் நவராத்திரி காலம் ஆகையால் சீதாவும், சேதுவின் தங்கை மீராவும்  வீட்டில் கொலு வைக்க சிறு சிறு தெய்வங்களை  எடுத்து கொலு வைக்க தயாராகின்றார். அப்பொழுது எரிச்சல் பிடித்த மகா சீதாவிடம் வந்து கொலு வைக்க வேண்டாம், பிசினஸ் ஆட்கள் வீட்டுக்கு வருவாங்க சொல்ல அதை கேட்ட சேது பரவாயில்லை சீதா கொலு வைக்கட்டும்  என சொல்றாங்க அதை கேட்டு மகா வாயடைத்து போறாங்க,


அடுதத்த கட்டமாக பிசினஸ் பேச  ஆட்கள் வாறாங்க வந்து சீதாவின் பூஜையை பார்த்திட்டு பிசினஸ்க்கு ஒகே சொல்றாங்க, அதை பார்த்து மகா வயடைத்து நிற்கிறாங்க, இதோட ப்ரோமோ நிறைவடைகின்றது.

https://youtu.be/LjpusaFO_9U?si=agviR_E4A0dCz0Wo

Advertisement

Advertisement