விஜய் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த அக்டோபர் 9ம் தேதி ஆரம்பமாகியது.கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த வாரம் மைனா நந்தினியும் வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக அதிரடியாக நுழைந்தார். கமல்ஹாசன் இடம்பெற்ற முதல் வாரம் நிகழ்ச்சி நன்றாக ஹிட்டாக ஓடியது.
இவ்வாறு இருக்கையில் பிக்பாஸ் ரசிகர்களுக்கு வித்தியாசமான டாஸ்கை கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் கதை சொல்லும் டாஸ்க் கொடுக்கப்படுகின்றது.அதாவது கதை முழுவதுமாக சொல்லி முடித்தால் அவர்கள் அடுத்த வார நாமினேசனில் இருந்து விடுபடுவார்கள் என கூறப்படுகின்றது.
இவ்வாறு அசீம் கதை சொல்லும் போது ரச்சிதா மகேஸ்வரி சாந்தி என மூவரும் அடுத்தடுத்து பசரை அழுத்தி அசீமை கதை சொல்லி முடிக்காமல் பண்ணிவிடுகிறார்.
அசீம் தனது வாழ்வில் நடந்த சென்ரிமன்ரான கதையை கூறும் போதே இவர்கள் இப்படி செய்ததால் அசீம் கண்கலங்கி அழுகிறார்.
இதோ அந்த ப்ரமோ....
Listen News!