• May 18 2024

அந்த விஷயத்தை செய்திருக்க கூடாது என வருத்தப்படும் நடிகை சமந்தா...புலம்பி தவிக்கும் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சமந்தா.இவர் நடிப்பில் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி சாகுந்தலம் திரைப்படம் வெளியாகிறது.



இதை தொடர்ந்து குஷி படத்தில் நடித்து வருகிறார். எனினும் அதே போல் ஹிந்தியில் வெப் சீரிஸ் ஒன்றிலும் கமிட்டாகியுள்ளார்.  அத்தோடு 4 ஹிந்தி படங்களிலும் சமந்தா கமிட்டாகியுள்ளார் என தெரிவிக்கின்றனர்.

இந்தியளவில் பிசியான நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தா, தன்னுடைய வாழ்க்கையில் அந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்திருக்கவே கூடாதென்று நினைத்து நினைத்து வருத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



அது வேறு எதுவும் இல்லை தன்னுடைய திருமணத்தை நினைத்து தான் வருத்தப்படுகிறாராம். திருமணம் செய்துருக்கவே கூடாதென கூறி சமந்தா வருத்தப்படுவதாக தெரிவிக்கின்றனர்.



அத்தோடு கடந்த 2017ஆம் ஆண்டு நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்ட நடிகை சமந்தா கடந்த 2021ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement