திரையுலகில் அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற என்ற விடயம் இன்றுவரை இருந்து வருகின்றது. சினிமா மட்டுமில்லாமல் எல்லா துறைகளிலும் அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற வார்த்தையை தாண்டி தான் எல்லா வேலைகளும் இடம்பெறுகின்றது.
ஆனால் நாம் பெருமளவு கேட்பது சினிமாவில் மட்டும் தான் . முன்னுக்கு வரவேண்டும் என துடிக்கும் இளம் நடிகைகள் தங்கள் வாழ்க்கையில் அதிகமாக இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டு தான் தாங்கள் அடைந்த இலக்கை அடைய வேண்டியிருக்கிறது. அவர்களாக இல்லாவிட்டாலும் மற்றவர்களால் தள்ளப்படுவதும் நடக்கின்றன.
இவ்வாறுஇருக்கையில் தமிழ் சினிமாவில் மங்கலபுரம், டோரா, சாயா போன்ற ஏராளமான படங்களில் துணை நடிகையாக நடித்தவர் நடிகை காயத்ரி ரேமா. இவர் தான் தான் பட்ட அனுபவங்களை சமூகவலைத்தளத்தின் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
மேலும் இவரிடம் சில இயக்குநர்கள் தொட்டு அட்ஜெஸ்மெண்ட் பற்றி எல்லாம் கேட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.மேலும் திருமணமான ஒரு பிரபல நடிகர் ஒரு பெரிய படத்தின் ஆடியோ லாஞ்சுக்கு செல்லும் போது தனியாக தான் போகிறேன்.
நீயும் வரியா என்று கேட்டிருக்கிறார். அதற்கு காயத்ரி ஏன் உங்க மனைவியை அழைத்துக் கொண்டு போங்க என கூறியிருக்கிறார். அங்கெல்லாம் மனைவி செட்டாக மாட்டா. நீ வந்தால் சும்மா ஜாலியாக போயிட்டு சுற்றி விட்டு வரலாம் என்று சொன்னாராம்.
Listen News!