• Apr 27 2024

பாப்பம் எவ்ளோ நாளைக்கு தாங்குதுன்னு சொன்னாங்க...பதிலடி கொடுக்கும் விதமாக திருமண நாளை கொண்டாடிய நடிகை மகாலட்சுமி..!

Jo / 7 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக ஆரம்பித்து தற்போது சீரியல் நடிகையாக பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். 

அதன்பின் பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகரை இரு ஆண்டுகளாக ரகசிய காதலில் இருந்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 


யாரும் எதிர்பார்க்காத மகாலட்சுமி – ரவீந்தர் திருமணம் பெரியளவில் பேசப்பட்டது. விமர்சனங்களை காதில் போடாமல் சந்தோஷமாக வாழ்ந்து வரும் புகைப்படங்களை இருவருமே பகிர்ந்தும் வருகிறார்கள்.


பல சர்ச்சைகள்  போதிலும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்து வருகிறார்கள் .இந்த தம்பதியினர் திருமணம் செய்து ஒரு ஆண்டு நிறைவு பெற்றுள்ளது.இதனை மகாலட்சுமி தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு ,புகைப்படம் ஒன்றினையும் பகிர்ந்துள்ளார்.பல பிரபலங்கள்,ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். 




Advertisement

Advertisement

Advertisement