• May 18 2024

சவால் விடும் சுந்தரி...கேலியாய் சிரிக்கும் கார்த்திக்..நடக்கப்போவது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி.கார்த்திக் இரண்டாவதாக அனு என்பவரைத் திருமணம் செய்திருக்கும் விடயம் கொஞ்சம் கொஞ்சமாக அனைவருக்கும் தெரிய வந்து விட்டது. 

இருப்பினும் அனுவுக்கு கார்த்திக் பற்றி தெரிந்தால் என்ன நடக்கும் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதும் முக்கியமாகும்.

கார்த்திக் பற்றிய அனைத்து உண்மைகளும் சுந்தரியின் ஆத்தாவுக்கு தெரிய வந்து விட்டதால் அவர் கார்த்திக் மீது சரியான கோபத்தில் இருக்கின்றார்.

இந்நிலையில் கார்த்திக் கத்திக்குத்து இலக்காகி ஹாஸ்பிட்டலில் உள்ளார்.அங்கு அனுவும் சுந்தரியும் நிற்கின்றார்கள்.இந்த நேரம் அனுவின் தாயார் கார்த்திக்கை யார் பார்த்து கொள்ளுவார் எனக் கேட்க அனு..சுந்தரியையே கேட்டுக்கொள்வோம் எனக் கூறுகின்றார்.

இந்த நேரம் ஷாக்கடைகின்றார் அனுவின் தாயார்.இவ்வாறுஇருக்கையில் சுந்தரியும் கார்த்திக்கிற்கு நேராக சென்று “ நான் கலெக்டராகி உன் முன்னாடி சாதிச்சு காட்றேன்..” என சவால் விட,கார்த்திக் ஆனால் வாழ்க்கையில் என சிரித்து நக்கலடிக்கின்றார்.இத்துடன் இன்றைய ப்ரமோ நிறைவடைகின்றது. 

Advertisement

Advertisement