• May 18 2024

கோபியை வீட்டிற்கு கூட்டி வந்த பாக்கியா..ராதிகாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி..நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூடு பிடித்து பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது.அந்த வகையில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.

இவ்வாறு இருக்கையில் இன்றைய நாளுக்கான ப்ரமோ வெளியாகி உள்ளது.



அதில்  கோபி இனியா தன்னை விட்டு பிரிந்த சோகத்தில் கடுமையாக குடித்து விட்டு ரோட்டில் விழுந்து கிடக்கிள்றார்.இதைப்பார்த்த நபரொருவர் பாக்கியாவிற்கு போன் பண்ணி “உங்க வீட்டுக்காரர் இப்படி நடு ரோட்டில் விழுந்து கிடக்கிறார்..” எனக் கூறுகின்றார்.


உடனோ பாக்கியாவும் எழிலும் சென்று கோபியைத் ராதிகா வீட்டிற்கு கொண்டு வர ராதிகா ஷாக்கடைகின்றார்.


இதனால் கடுப்பான ராதிகா ...“இவர் உங்களுக்கு யார்..” என கோவமாக கேட்கின்றார்.இவர் எனக்கு யாரும் இல்லை தான்..ஆனா ப்ரண்ட் ஓட கஸ்பன்ட் இப்படி ரோட்டில கிடக்கும் போது பார்த்திட்டு சும்மா வர முடியுமா..? ரொம்ப குடிச்சு இருக்காரு..பார்த்துக்கோங்க...என சொல்லி விட்டு பாக்கியா கிழம்புகின்றார்.இத்துடன் இன்றைய ப்ரமோ நிறைவடைகின்றது.



Advertisement

Advertisement