நான் அணியும் ஆடைகளை ரன்வீருடன் ஏன் ஒப்பிடுகிறார்கள் என புரியவில்லை என தீபிகா கூறிய விடயம் தற்போது பேசுபொருளாக அமைந்துள்ளது.
பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளதுடன் தென்னிந்திய
திரைபடங்களிலும் நடித்து இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக தற்போதும்
வலம் வருகிறார். பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளதுடன் தென்னிந்திய
திரைபடங்களிலும் நடித்து இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக தற்போதும்
வலம் வருகிறார். தவிர நடிகை மட்டுமில்லாமல் விளம்பர துறையிலும் ஜொலித்து வருகிறார்.
இவ்வாறு இருக்கையில் இவர் தான் அணியும் ஆடை தொடர்பில் ரசிகர்கள் ரன்பீருடன்
ஒப்பிட்டு கருத்து கூறுவது பற்றி அண்மையில் நேர்காணல் ஒன்றில் மனம்
திறந்து பேசியுள்ளார்.
அதில் தனது கணவரான ரன்வீர் தனது பெற்றோருடன் இருக்கும்போது, எளிமையான ஆடை அணிவதைப் பின்பற்றுகிறார் என்று கூறியிருந்தார்.
எளிமையான,
உன்னதமான ஆடைகளை அவர் தேர்ந்தெடுத்து அணியும் போது அது ஒரு சலிப்பான
தோற்றம் என்று மக்கள் நினைக்கிறார்கள் என்று தீபிகா குறித்த நேர்காணலில்
தெரிவித்திருந்தார்.
Listen News!