• May 19 2024

திடீரென நெஞ்சுவலியால் துடிக்கும் கோபி- வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்த பாக்கியா- அதிர்ச்சித் தகவல் சொன்ன ஈஸ்வரி- Baakiyalakshmi Promo

stella / 7 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் பரபரப்புக்கு குறைவில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அமிர்தாவின் கணவர் மீண்டும் வந்து விட்டார் என்ற குழப்பத்தில் பாக்கியா இருக்கின்றனர். இந்த நிலையில் அடுத்த வாரம் என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் ஹோஸ்பிட்டலில் அட்மிட் ஆகியிருக்கும் கோபி ஈஸ்வரிக்கு போன் பண்ணி தனக்கு நெஞ்சுவலி என்று கூறுகின்றார். இதைக் கேட்ட ஈஸ்வரி பதறிப்போய் கோபியைப் பார்க்க ஓடிப் பேனதோடு ராதிகா வீட்டுக்கு வந்ததால் தான் உனக்கு இவ்வளவு பிரச்சினை வந்திருக்கு என்கின்றார்.


இதைக் கேட்ட ராதிகா அதிர்ச்சியடைகின்றார். அத்தோடு இனிமேல் உன்னை இங்க விடமுடியாது, உன்னை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகப்போறேன் என்கின்றார்.பின்னர் கோபியை வீட்டிற்கு கூட்டிட்டு வரப்போகின்றேன் என்கின்றார். இதைக் கேட்ட பாக்கியா அவரு இங்க வந்தால் நான் வீட்டை விட்டு போய்டுவேன் என்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement