விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் தொடரில் நடித்து வருபவர் மீரா கிருஷ்ணா. மேலும் சித்தி 2 சீரியலிலும் அவர் வில்லியாக நடித்து வருகிறார்.
மலையாள நடிகையான இவர் மார்கம் என்ற படம் மூலமாக சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார்.
எனினும் அதன் பின்னர் பல படங்கள் மற்றும் மலையாள சீரியல்களில் நடித்த அவர் தற்போது தமிழ் சின்னத்திரையில் பிஸியாக நடித்து வருகின்றார்.
இந்நிலையில் தற்போது மீரா கிருஷ்ணா தனது இளம் வயதில் அம்மா உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதைப்பார்த்த ரசிகர்கள் அவரா இது என ஆச்சார்யம் அடைந்து கெமண்களை பகிர்ந்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
Listen News!