• May 18 2024

இந்திராதேவியின் மறைவின் 11வது நாளில் சிறப்பான செயலில் ஈடுபட்ட பிரபலம் - வைரலாகும் புகைப்படம்

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் புகழ்பெற்ற நட்சத்திர நடிகராக விளங்குபவர் மகேஷ்பாபு. இன்றுவரை கதாநாயகனாகவே திகழும் இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது.

அந்த வகையில் நடிகர் மகேஷ்பாபு தனித்துவமான நடிப்பின் மூலம் இன்றுவரை சினிமாவில் நீடித்து நிலைத்துள்ளார்  .அதுமட்டுமல்லாது  பலபிலிம்பேர் விருதுகளுக்கு சொந்தக்காரர் ஆவார்.

அண்மையில்  இவரது தாய் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார் .அவரது தாய் மரணம் அடைந்து இன்றுடன் 11 நாட்கள் ஆகின்றன. அந்த வகையில் தனது வீட்டில் மகேஷ்பாபு தாய்க்கு சிறப்பு அஞ்சலியை செலுத்தினர்.அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன


Advertisement

Advertisement