8 தோட்டாக்கள் என்ற படத்தில் நாயகியாக நடித்து தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் நடிகை அபர்ணா பாலமுரளி. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றார்.
தொடர்ந்து 2019 சர்வம் தாள மயம் என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து பிரபலமானார்.
தொடர்ந்து 2020இல் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இத்திரைப்படத்தின் வெற்றியின் மூலம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக புகழ் பெற்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து வீட்டுல விசேஷங்க என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வெளியாகி நல்ல வசூலை பெற்று வருகின்றது.
இந்நிலையில் அவர் அளித்து இருக்கும் ஒரு பேட்டியில் அதை பற்றி பேசி இருக்கிறார். குண்டாகிவிட்டதாக ட்ரோல் செய்பவர்கள் அந்த நபர் எதனால் அப்படி ஆனார் என்ற உண்மையான காரணத்தை அறிந்துகொள்ளாமல் இப்படி பேசக்கூடாது என தெரிவித்து இருக்கிறார்.
மேலும் பேட்டிகளில் 'எந்த நடிகருடன் நடிக்க ஆசை?', எப்போது திருமணம்?' போன்ற கேள்விகளை கேட்டாலே எரிச்சலாக இருக்கிறது என அபர்ணா குறிப்பிட்டு இருக்கிறார்.
பிற செய்திகள்
- நயனின் ஹனிமூனின் புகைப்படத்தை யார் முதலில் லைக் போட்டது தெரியுமா..? அட இவரா..!
- அட இது நம்ம அப்பாஸா…வீட்டில் என்ன செய்கிறார் தெரியுமா..வைரலாகும் வீடியோ..!
- மாயமாகிய இன்ஸ்டா கணக்கு….அதிர்ச்சியில் பிரபல நடிகை..!
- மீண்டும் பாடலாசிரியராக அவதாரம் எடுக்கும் நம்ம சிவகார்த்திகேயன்- எந்த படத்திற்கு தெரியுமா..?
- “அது என் 18 வருஷ கனவு…” மனம் திறந்து பல விசயங்களை பேசிய நடிகர் ஜெய்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!