விஜய் தொலைக்காட்சிகளில் ரசிகர்கள் பலராலும் விரும்பி பார்க்கப்டும் நிகழ்ச்சி தான் குக்வித்கோமாளி.
முதலாவது சீசன் வெற்றியை அடுத்து தற்போது 3வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது.
மேலும் சமீபத்தில் சுட்டி அரவிந்த், முத்துக்குமார் உள்ளிட்ட இரண்டு புதிய போட்டியாளர்கள் வைல்ட் கர்ட் என்ரியாக குக் வித் கோமாளி சீசன் 3-ல் இணைந்தனர்.
இந்நிலையில் இன்று எலிமினேஷன் சுற்று நடந்துள்ளதில் முக்கிய போட்டியாளர் ஒருவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
ஆம், ரோஷினி மற்றும் சுட்டி அரவிந்த் கடைசியாக போட்டிபோட்டதில் சுட்டி அரவிந்த் இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற பட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
பிற செய்திகள்:
- தமிழ் பிக்பாஸ் டைட்டிலை மிஸ் செய்து தெலுங்கு Non Stop டைட்டிலை தட்டிச்சென்ற பிரபல நடிகை-குவியும் வாழ்த்துக்கள்..!
- திடீரென மும்பைக்கு பறந்த அடித்த சூர்யா மற்றும் ஜோதிகா
- “மனைவிக்கு மட்டும் தான் தெரியும்” – உண்மைகளை கூறிய சிவகார்த்திகேயன்…!
- அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வருத்தும் ரசிகர்கள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!