ஷாருக்கான் மகன் ஆர்யன் கானின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போதைப்பொருள் வழக்கில் ஆர்யன்கானின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் அந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதால் அவருடைய பாஸ்போர்ட்டை ஒப்படைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ஆர்யன்கான் குற்றவாளி அல்ல என போதை பொருள் தடுப்பு பிரிவு ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் பாஸ்போர்ட்டை மற்றும் திரும்ப ஒப்படைக்காதது ஏன் என்ற கேள்வியையும் நீதிமன்றம் எழுப்பியுள்ளது என கூறப்படுகின்றது.
மேலும் இதனை அடுத்து இன்னும் ஓரிரு நாளில் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் பாஸ்போர்ட் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிற செய்திகள்
- சிம்புவுக்கு ஒரே ஒரு போன் செய்தேன்…” ஹன்சிகா கூறிய விசயம்..!
- குஷ்பு ரசிகர்களுக்கு வெளியான சோக செய்தி..!
- ஹீரோவாக என்றி கொடுக்கவுள்ள ஆர்யன்-எந்த தொடர் தெரியுமா..?
- கண்ணம்மாவுக்கு லட்சுமி கொடுத்த அதிர்ச்சி-பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோடு அப்டேட்
- சந்தியாவிற்கு சாமியார் விட்ட சாபம்-சிவகாமி எடுத்த அதிர்ச்சி முடிவு – ராஜா ராணி 2 இன்றைய எபிசோட் அப்டேட்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!