• May 18 2024

அடிபட்டு வந்திருக்கும் கதிரை கண்டு கொள்ளாமல் இருக்கும் நந்தினி- ஈஸ்வரியிடம் சண்டை போடும் அவரது மகன்- Ethirneechal - Promo

stella / 6 months ago

Advertisement

Listen News!

சன்டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல் இந்த சீரியலில் எல்லோரும் திருவிழா கொண்டாடுவதற்காக அப்பத்தாவின் ஊருக்குச் சென்றுள்ளனர். எனவே அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதாவது எல்லோரும் ஈஸ்வரியை அவமதிப்பதைப் பார்த்த அவரது மகன் அவங்க உன்னை நடத்திற விதம் எனக்கு பிடிக்கல, நீ உன் லெவல் தெரியாமல் அடிமை மாதிரி இருக்கிற, எங்களுக்காக ஏதாவது செய்து தான் ஆகனும் என்கின்றார்.

மறுபுறம் கதிர் அடிபட்ட இரத்தக் காயங்களுடன் வருவதைப் பார்த்த குணசேகரன் அதிர்ச்சியடைகின்றார். அப்போது ரேணுகா அடிபட்டிருக்கு பார்க்கிறதில்லையா என்று கேட்க உயிரோடு தானே இருக்கிறார் என்று சொல்கின்றார்.அப்போது ஈஸ்வரி இது நாம நினைக்கிற மாதிரி இருக்காது வேற மாதிரி இருக்கும் என்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement