விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற தொடர் மூலம் பிரபலமானவர் சமீரா மற்றும் அன்வர். இவர்கள் ஜீ தமிழில் கூட சில தொடர்களை தயாரித்து நடித்தும் உள்ளார்கள்.
நீண்ட வருடங்களாக காதலித்து வந்த அன்வர் மற்றும் சமீரா திருமணம் செய்துகொண்டு அண்மையில் ஒரு குழந்தையும் பெற்றார்கள்.
அவர்களுக்கு பிறந்த ஆண் குழந்தையின் புகைப்படத்தை சமீரா வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் சமீரா மகனா நன்றாக வளர்ந்துவிட்டாரே, கியூட் குழந்தை என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Listen News!