• May 19 2024

சித்தியிடம் கடன் வாங்கிய விஷயத்தை தனம் கேட்டும் மறைத்த ஐஸ்வர்யா- கடுப்பாகி திட்டிய மூர்த்தி- ஆச்சரியத்தில் மீனா

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

அதாவது ஐஸ்வர்யா தனம் முல்லை மீனா எல்லோரும் பேசிட்டு இருக்கும் பொது வளைகாப்பு பண்ணுறதுக்காகவும் கடன் தான் வாங்கினீங்களா என்று முல்லை கேட்க ஐஸ்வர்யா இல்லை அதையும் கிரடிட் காட்ல இருந்து தான் எடுத்தோம் என்று ஐஸ்வர்யா சொல்கின்றார். முல்லையைத் தொடர்ந்து தனமும் மீனாவும் கூட அதையே கேட்ட ஐஸ்வர்யா யார் கிட்டையும் கடன் வாங்கல என்று சொல்கின்றார்.


பின்பு கண்ணன் வந்தவுடனும் தனம் வளைகாப்பு பண்ணும் போது யார் கிட்டையாவது கடன் வாங்கினீங்களா என்று கேட்க ஐஸ்வர்யா கண்ணனை சொல்ல வேண்டாம் என்று தடுத்து விட கண்ணன் உண்மையைச் சொல்ல மறுத்து விடுகின்றார். தனம் கடன் வாங்கினால் இப்பவே சொல்லிடுங்க அப்புறம் கடன்காரர்கள் யாரும் வீட்டு வாசலில் வந்து நிற்கக் கூடாது என்று தனம் சொல்கின்றார்.

பின்னர் மூர்த்தி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கண்ணனும் ஐஸ்வர்யாவும் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்.அப்போது ஐஸ்வர்யா வீடியோ எடுக்க மூர்த்தி கடுப்பாகித் திட்டுகின்றார். அவரைத் தொடர்ந்து முல்லையும்உனக்கு சொந்த புத்தி தான் இல்லை சொல் புத்தி கூடவா இல்லை எனத் திட்டுகின்றார். இனிமேல் மூர்த்தி முன்னாடி வீடியோ எடுக்கக் கூடாது என்று சொல்கின்றார்.


பின்னர் மீனா வீட்டில் ஜீவாவும் மீனாவும் இருந்து பேசிட்டு இருக்கும் போது அவரது அப்பா வந்து ஜீவாவுக்காக புதுக்கார் வாங்கிய விஷயத்தைச் சொல்கின்றார்.இதைக் கேட்டு மீனாவும் ஜீவாவும் ஆச்சரியப்படுகின்றனர். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது. அடுதத வரும் எப்பிஷோட்டில் கதிர் முல்லையை கூட்டிட்டு போகும் போது பைக் ஒன்று முல்லை மீது மோத முல்லை கீழே விழுகின்றார். அவருக்கு பலத்த அடி விழுகின்றது 

Advertisement

Advertisement