பிரபல பாலிவுட் நடிகையான சோனம் கபூர் திடீரென வளைக்காப்பை நிறுத்தியதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சோனம் கபூர். மேலும் இவர் 2018 ஆம் ஆண்டு ஆனந்த் அஹுஜா என்ற தொழில் அதிபரை திருமணம் செய்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார் நடிகை சோனம் கபூர். இந்நிலையில் நேற்று சோனம் கபூரின் வளைக்காப்பு நிகழ்ச்சி மும்பை பாந்த்ரா பகுதியிலுள்ள சோனம் கபூரின் அத்தை கவிதாவின் வீட்டில் நடைபெறுமென ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆடம்பரமான அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டன. இந்நிலையில் திடீரென வளைக்காப்பு நிகழ்ச்சி நேற்று ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து நடிகை சோனம் கபூர் தனது இல்லத்தில் ஒரு சிறிய கெட் டுகெதருக்கு ஏற்பாடு செய்தார்.
இந்நிலையில் சோனம் கபூரின் வளைக்காப்பு ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது. அத்தோடு கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் சோனம் கபூர் வளைக்காப்பை ரத்து செய்தது தெரியவந்துள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் அவருடைய பிரசவம் தேதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- தொகுப்பாளினி ஜாக்குலினா இது-வெளியான புகைப்படத்தால் வாயடைத்துப்போன ரசிகர்கள்..!
- வாடிவாசல் படத்திற்காக நடிகர் சூர்யா இத்தனை கோடி சம்பளமாக வாங்கியுள்ளாரா..?
- ஆலியா பட்டுக்கு இரட்டை குழந்தைகளாம்-ரன்பீர் கூறிய சுவாரஷ்ய தகவல்கள்..!
- இது நம்ம கானா பாடகி இராஜலட்சுமியா…மொடேர்ன் உடையில் கலக்கலாக வெளிவந்த வீடியோ..!
- நடிகை பிரணிதாவின் குழந்தையை பார்த்துள்ளீர்களா..? வைரலாகும் வீடியோ..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!