சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, அருண் அந்த திருடனை பிடித்தமைக்கு புரொமோஷன் கிடைக்க போகின்றது என்று சீதாவிடம் அருண் சொல்கிறார் அதற்கு வாழ்த்துக்கள் கூறுகின்றார் சீதா . பிறகு நான் உன்னை பார்க்க வேண்டும் எங்க நிக்கின்றாய் என்று கேட்க கோயிலிலா தான் என்று சொல்ல சரி நில்லு நான் வாறான் என்று சொல்லுகின்றார் அருண் அதற்கு சீதா அம்மா,அக்கா நிக்கின்றாங்க என்று சொல்ல அதற்கு அருண் நான் அவர்களிடம் பேச வேண்டும் என்று சொல்கிறார். பிறகு சீதா மீனாவிடம் அருணுக்கு புரொமோஷன் கிடைக்க போகின்று எனச் சொல்கின்றார். திருடனிடம் இருந்து ஒரு அம்மாவை காப்பாற்றியதற்காக அவருக்கு புரொமோஷன் கிடைக்க போகின்றது என்று சொல்கிறார். அதற்கு தம்பி சொல்லுகின்றார் திருடன் பிடிக்கின்றது தான்பொலிஸினுடைய வேலை என்று சொல்கின்றார். அம்மா அருண் கூட பேசக்கூடாது என்று சொன்ன பிறகும் கதைக்கின்றாய் என சீதாவிற்கு பேசுகின்றார் அதன் பிறகு சீதா மீனாவிடம் அக்கா நீதான் அருண் நல்லவர் என்று மாமாகிட்ட பேசி எங்க ரெண்டு பேரையும் சேர்ந்து வைக்கணும் என்று சொல்கின்றார். அம்மா அதன் பிறகு அம்மாவும் சத்யாவும் மாலை கொடுக்க செல்கின்றனர்.
பின்பு அருண் மீனாவையும் சீதாவையும் பார்க்க வந்த போது ரெண்டு பேரும் வாழ்த்துக்கள் கூறுகின்றார்கள் . அருண் சீதாவிடம் அம்மா சொல்கின்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள சொல்லி பிடிவாதமா நிக்கிற ஏனென்றால் சீதாவை திருமணம் செய்து வைப்பதற்கு என்னால் ஏலுமான அளவு முயற்சி செய்து பார்த்து விட்டதாகவும் சொல்லுறாங்க என்று அருண் மீனாவிடமும் சீதாவிடமும் கூறுகின்றார். அதற்கு அருண் மீனாவிடம் நான் சீதாவை திருமணம் செய்து கொள்ளாவிடின் என்னோட வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்ள போவதில்லை என்று சொல்லுறார். அதற்கு மீனா என்னோட புருஷன் பத்தி எனக்கு தெரியும் அவர் மனதில் பழையா விடயத்தை வைத்து பழி தீர்த்தது கொள்கின்றவர் கிடையாது அப்படி பார்த்தால் நீங்க தான் அவர் கிட்ட அதிகமாக சண்டை போட்டு இருக்கின்றீர்கள் என்று சொல்கின்றார். அதன் பிறகு சீதா மீனாவிடம் கோவப்பட்டு அழுகின்ற அப்பா இல்லாத குறை இப்போது தான் தெரிகின்றது என்று சொல்லி அதற்கு மீனா இந்த விடயத்தில் அவர் சொல்லாமல் நான் ஒன்றும் செய்ய போவது கிடையாது.
பின்பு முத்துவும் அவருடைய நண்பர்கள் அருண் கொடுத்த பேட்டியை பார்த்து விட்டு சீதாவை அருணுக்கே திருமணம் செய்து வைக்க சொல்ல அதற்கு முத்து நடந்ததை நீங்க பார்த்தீர்களா , அவன் பொய் சொல்கின்றான் அந்த அம்மாவை நான் தான் சாமர்த்தியமாக யோசித்து கைப்பற்றியதாக கூற அதற்கு அவருடைய நண்பர்களும் அருண் இப்படி பொய் சொல்கின்றான் என்று கோவப்படுகின்றார்கள் அதன் பின்பு முத்து அருணுக்கு போன் பண்ணி நீயா அந்த அம்மாவை காப்பாற்றியது என்று கேட்க அதற்கு அருண் அதுதான் நான் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லியாற்று எனக் கூறி போனை கட் பண்ணி விட பின்பு முத்து அவருடைய நண்பர்களிடம் நக்கலா பேசிவிட்டு போனை கட் செய்து விட்டதாக கூறி கோவப்படுகின்றார் முத்து
மனோச் ஒரு ரெஸ்ரோரண்டில் நிற்க அங்கு ரோகிணி வருவதை பார்த்து விட்டு மறைத்து கொள்கிறார் . ரோகிணி யாருடன் பேசுகின்றார் என்று பார்த்து கொண்டிருக்கும் போது பையன் ஒருவரிடம் பேசுவதை பார்த்து கோவப்படுகிறார் நேராகவே சென்று ரோகிணியிடம் இவன் யார் அந்த மகேஷா என்று கோவப்பட்டு கேட்க அதற்கு ரோகிணி நான் மகேஷ்கிட்ட பேசியது உனக்கு எப்படி தெரியும் நீ ஒட்டு கேட்டியா என்று கேட்க ஆமா என்று சொல்லுறார். மனோச் பிறகு அந்த மகேஷ் இவன் தான எனக் கேட்க அதற்கு ரோகிணி இல்ல இது அவளுடைய கணவன் என்று கூறுகின்றார்.
அது வந்து அவளுடைய பெயர் அவளை மகேஷ்வரி நான் அவளை மகேஷ் என்று கூப்பிடுவதாக கூறுகின்றார் பின்பு அந்த பெண் வர இருவரும் சந்தித்து கொள்கின்றார்கள். இருவரும் வெளியே வந்து பேசும் போது மனோச் ரோகிணியிடம் உன்னை வேறு யாருக்கும் விட்டு கொடுக்க முடியாது, நீ இல்லாமா இருக்க முடியாது என்று கூற அதற்கு ரோகிணி இப்போ நல்ல பேசு ஏன் அம்மாவிடம் மட்டும் விட்டு கொடுத்து பேசுகின்றாய் எனக் கேட்க அதற்கு மனோச் அம்மா நான் சொல்கின்றதை கேட்க மாட்டாங்க அதோட அம்மா சாமிக்குத்தான் பயப்படுகின்றாங்க என்று சொல்கிறார் மனோச் அதற்கு ரோகிணி நான் உனக்கு தாயத்து கட்டின சாமியாரை போய் பார்ப்போமா, நீ போகலாம் என்று சொன்னால் போய் பார்ப்போம் என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசோட்,
Listen News!