கதைப்போமா வித் பர்வீன் சுல்தானா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவிடம் தொகுப்பாளர் பர்வீன் சுல்தானா தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இணைந்து விட்டதாக வரும் செய்தி குறித்து வினவினார்.
அதற்கு அவர் விடையாக அல்லாஹ் போதுமானவன் என்று நன்றி தெரிவித்ததுடன் பிள்ளைகளின் பணம் இல்லாவிட்டாலும் கூட தங்களாலும் தனது மனைவியாலும் வாழ்ந்து காட்ட முடியும் என்பதுடன் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்ற ஒன்றை தவிர வேறு எந்த எதிர்பார்ப்பும் தங்களிடம் இல்லை எனவும் அந்த மகிழ்ச்சிக்கு எது இடையூறாக இருந்தாலும் அது நமக்கும் இடையூறு தான் அவங்க மகிழ்ச்சியாக எப்போதும் இருக்க வேண்டும் என்று விரும்புவதாகவும்,
தங்களை விட ஐந்து வயது குறைந்தவர்களுக்கு அறிவுரைகள் வழங்குவதற்கு தனக்கு அருகதை இல்லை என்று அவர்கள் எண்ணுவதாகவும் மேலும் அவர் தனது நான்கு குழந்தைகளும் இன்னொரு குடும்பத்தின் கெடுதலுக்கு காரணமாக இருக்கமாட்டார்கள் எனவும் தன்னிலும் தனது குழந்தைகள் மேலும் நம்பிக்கை வைப்பதாக கூறியுள்ளார்.
மேலும் அவர் தனது குழந்தைகளின் குழந்தைகள் எப்படி இருப்பார்கள் அதனால் கூற முடியாது என்றும் அதனை தனது பிள்ளைகளை பார்த்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்
Listen News!