• May 04 2024

குணசேகரனுக்கு எதிராக களமிறங்க முடிவெடுத்த மருமகள்கள்- சதி வேலையை கண்டு பிடிப்பார்களா?- உணர்ச்சிபூர்வமான-Ethirneechal Serial Promo

stella / 5 months ago

Advertisement

Listen News!

சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் மற்றவங்க நிழலில் வாழ்வது குழப்பத்தில் வாழ்வது போல என ஜனனி சொல்கின்றார்.தொடர்ந்து அப்பத்தா இல்லையா, நடந்தது என்ன என்று நாங்க கண்ணால பார்க்கல என்று ரேனுகாவும் நந்தியும் சொல்கின்றனர்.


அதே போல ஈஸ்வரி அப்பத்தாவுக்கு நடந்தது உண்மை என்று சொன்னாலும், அதுக்கு பின்னால ஒரு சதியே இருக்கு என்று ஜீவானந்தம் சொன்னாரு,அந்தக் குழப்பத்தை தீர்க்க அப்பத்தா தான் வருவாங்களா எனக்கேட்கின்றார்.

அதற்கு ஜனனி அப்பத்தா வருவாங்களோ இல்லையோ, எதிர் நீச்சல் போட்டு எங்களுடைய நிழல்களைப் பறிக்கத் தான் போகின்றோம் என்று கூறுகின்றார். இதனால் மற்ற மருமகள்களும் போராட துணிந்து விட்டனர்.இந்தப் ப்ரோமோ ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement