விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் நேற்றைய வைல்ட்காட் என்ட்ரியாக 5 பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
அந்த வகையில் தற்பொழுது இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.அதில் வைல்ட் காட் என்ட்ரியாக உள்ளே நுழைந்த எல்லோரையும் பூர்ணிமா ஸ்மோல் ஹவுஸிற்கு அனுப்புவதற்காக நாமினேஷன் செய்கின்றார்.
இதைப் பார்த்த அர்ச்சனா அப்போ எல்லாரும் பிளான் பண்ணித் தான் பண்ணுறீங்களா என்று கேட்க, பிளான் பண்ணித் தான் பண்ணுறோம் என்று சொல்ல வைல்ட்காட் என்ட்ரியாக நுழைந்தவர்களுக்கும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்படுகின்றது.இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.
Listen News!