விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மக்கள் மத்தியில் சூப்பர் ஹிட்டாகி இருக்கும் நிகழ்ச்சி தான் மிஸ்டர் அண்ட் மிஸிஸ் சின்னத்திரை.
இந்த நிகழ்ச்சியில் மக்களிடம் நன்கு பிரபலமான பிரபலம் தனது நிஜ துணையுடன் இந்நிகழ்ச்சி கலந்துகொண்டு போட்டியிடுவார்கள். முதலில் ஜாலியாக எப்படி நிகழ்ச்சி ஆரம்பிக்கிறதோ அப்படியே தான் இறுதி வரை இருக்கும்.
இவ்வாறு இருக்கையில் இந்த நிகழ்ச்சி மூன்று சீசன்களை கடந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.அதில் தொகுப்பாளர்களாக ம.கா.பா.ஆனந் மற்றும் நிஷா ஆகியோர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்கள்.
இந்த 4வது சீசன் முதல் நிகழ்ச்சி அண்மையில் தான் படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளது.மேலும் இந்த நிலையில் அதில் யார் யார் போட்டியிட போகிறார்கள் என்ற விவரம் தற்போது ப்ரமோவில் வெளியாகி உள்ளது.
சிங்கப்புர் தீபன் சுகன்யா
மகாலிங்கம்-ராஜேஸ்வரி
பரீனா-ரீமான்
ஜோகி-சத்தியா
ப்ரவீன்-ஜஸ்வர்யா
அனிலா-சறீகுமார்
ராம்-ஜானு
பிற செய்திகள்
- நயன்தாரா பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஷாருக்கான்
- அந்தப் பையன் ஒல்லியாக இருக்கான் உங்களுக்குள்ள சரிப்பட்டு வராது….உண்மையை உளறிய நடிகை சோனியா அகர்வால்
- எனக்கு மிகப்பெரிய பிரச்சனையே தீபிகா தான்-நடிகர் ஷாருகான்
- நடிகை ஸ்ரீவித்யாவின் தங்கை ராஜா ராணி சீரியல் நடிகையா..? இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் இதோ..!
- தற்கொலைக்கு முயற்சி செய்த யாரடி நீ மோகினி சீரியல் நடிகை..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!