• Sep 20 2024

சௌத் இந்தியாவை கலக்க போறோம் ! மரண மாஸான அப்டேட் கொடுத்த அனிருத் !

Nithushan / 3 months ago

Advertisement

Listen News!

சினிமாவில் கதை நடிப்பு என்பதற்கு ஈடாக இசையும் முக்கிய இடம் வகிக்கின்றது. அவ்வாறே சமீபத்தில் மிகவும் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வரும் முன்னணி இசையமைப்பாளாகிய அனிருத்  தெரிவித்துள்ள தகவல் வைரலாகின்றது.


அனிருத் ரவிச்சந்திரன் ஓர் இந்திய திரைப்பட இசையமைப்பாளரும், பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் இசையமைத்த முதல் திரைப்படம் 3 ஆகும். இந்த 3 திரைப்படத்தின் வொய் திஸ் கொலவெறி டி என்ற பாடலின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். 


இந்த நிலையிலேயே சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ பதிவொன்றை  பதிவிட்டுள்ளார். அதில் சௌத் இந்தியாவையே கலக்குற மாதிரி ஒரு கொலாப் நாளைக்கு  இருக்கு என குறிப்பிட்டுள்ளார். இது என்னவாக இருக்கும் என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். 


Advertisement

Advertisement