தமிழ் சினிமாவில் இயக்குநராக மட்டுமல்லாது ஒரு நடிகராகவும் கலக்கி வருபவர் தான் சசிகுமார் .
சசிகுமார் இயக்குநராக சுப்ரமணியபுரம், ஈசன் உள்ளிட்ட சிறந்த திரைப்படங்களை இயக்கியுள்ளார்.இதன் பின் பல வருடங்களாக அவர் எந்த திரைப்படத்தையும் இயக்காமல் இருந்து வருகிறார்.
இதனால் பெரும் சோகத்தில் இருந்தார்கள் ரசிகர்கள்.அதற்கு அவர் ஹீரோவாக தொடர்ந்து நடிப்பதால் திரைப்படங்களை இயக்க முடியவில்லை என கூறியிருந்தார் சசிகுமார்.
இந்நிலையில் தற்போது பல வருடங்கள் கழித்து இயக்குநர் அவதாரம் எடுக்கிறார்.
அதன்படி குற்றப்பரம்பரை என்ற நாவலை தழுவி உருவாகவுள்ள இணைய தொடரை சசிகுமார் இயக்க இருக்கின்றார்.
மேலும் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் படத்தை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தயாரிக்க இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
பிறசெய்திகள்:
- இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்- எப்படி இருக்கிறார் என்று பாருங்க
- தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீஸ் திகதியை அறிவித்த உதயநிதி- செம குஷியான ரசிகர்கள்
- விஜய்சேதுபதி – சூரி கூட்டணியில் உருவாகும் விடுதலை படத்தின் புதிய அப்டேட்-குஷியில் ரசிகர்கள்..!
- நயன்தாராவிற்கு பதிவு திருமணம் முடிஞ்சுருச்சா? தீயாய் பரவும் தகவல்!
- தளபதி 66 படத்தில் விஜய் லுக் எப்பிடி இருக்கிறது தெரியுமா- இணையத்தில் கசிந்த புகைப்படம்..!
- சிம்புவின் பத்து தல படப்பிடிப்பில் இணையும் பிரபல நடிகர்…!
- தனுஷ் வாழ்க்கையை புரட்டிப்போட்ட அந்த நாள்…நடந்தது என்ன..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!