• May 12 2025

ரஜனி சேர் ஓகே சொன்னால் அடுத்த படம்....! கார்த்திக் சுப்புராஜின் எதிர்பார்ப்பு ....!

Roshika / 3 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கார்த்திக் சுப்புராஜ்  இவரது இயக்கத்தில் சூர்யா நடிப்பதில் திரையரங்குகளில் வெற்றிகரமாகவும் ஓடி வரும் திரைப்படம் "ரெட்ரோ" இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதுடன் வசூல் ரீதியிலும் சாதனை பெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் பத்திரிகையாளர் சந்திப்பில் ரஜனிகாந் குறித்தது புது அப்டேட் ஒன்றை கூறியுள்ளார்.


சூர்யா நடிப்பில் வெளியான "ரெட்ரோ"  திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகின்றது. இந்த படம் மே1 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. மேலும் இத் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாகாவும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு  சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ஒவ்வென்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. 


 இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் பத்திரிகையாளர் சந்திபில் புது அப்டே ஒன்றை கூறியுள்ளார். அதாவது"ரஜனிகாந்த் சேர்ரேடா படம் பண்ணுவிங்கள் என்ற கேள்விக்கு  சேர் ஓகே சொன்னால் அவரை வைத்து திரைப்படம் இயக்குவேன் "எனக் கூறியுள்ளார். இச் செய்தி அறிந்த ரசிகர்கள்மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருவதுடன் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் .

Advertisement

Advertisement